திரையுலகில் பெண்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்: நடிகை பார்வதி திருவோத்து வேதனை
மலையாள நடிகை பார்வதி திருவோத்து, திரையுலகில் பெண்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாக 56 வயதில் காலமானார். அவரது மறைவால் மலையாள திரையுலகும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகை பார்வதி திருவோத்து, திரையுலகில் பெண்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 'திரிஷ்யம் 2', மூன்றாம் பாகத்தின் வருகையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல்முறை திரையரங்குகளில் வெளியாகிறது