ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி விவகார பேச்சுவார்த்தை குறித்து வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பின்னணி இதில் விளக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
அலி கமேனியின் இரண்டாவது மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, நீண்டகாலமாகவே அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் செல்வாக்கு கொண்டவராகக் கருதப்பட்டவர்.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.