ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது.