போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. ரன் ரேட்டை மேம்படுத்துவதே இந்தியாவின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.