மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்... முக்கிய வீரர் வெளியே... 2 புதிய வீரர்கள் உள்ளே?
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.
ஒரு நிமிடம் எப்படி இந்த கேட்ச் சாத்தியமானது என்று நடுவர்களே குழம்பி, 3வது நடுவரிடம் சோதனை செய்ய கூறினர்.
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.
இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து சொல்லி உள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதுடன், 300 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியென்றால் அது தென்னாப்பிரிக்கா அணி தான்
இந்த நிலையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்பதை இந்திய ரசிகர்கள் பார்வையில் பார்க்கலாம்.
நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.