இந்தத் தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதியின் போர் தொடர்பான அதிகாரங்களை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை, போர் முடிவுக்கு வந்ததும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
“அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார்.