டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து உள்ள அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார்.
இங்கிலாந்து மண்ணில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இஷாந்த் சர்மாவை தவிர வேறு எவருமே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்கேற்றது கிடையாது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.