குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.