பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தில் ஏற்கனவே ராகு பயணித்து வருவதால், சூரியன்–ராகு சேர்க்கை உருவாகிறது.
தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.