- ADVERTISEMENT -

Tag: கிரிக்கெட்

அமெரிக்காவில் கோலி.... டி20 உலகக்கோப்பையில் மாஸ்டர் பிளான்... பின்னணியில் ஐசிசி? 

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலமாக்கும் நோக்கத்தில்தான் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற உள்ளது. 

பிசிசிஐ அதிரடி தீர்மானம்... இந்திய வீரருக்கு 2 ஆண்டுகள் தடை... தெரிவான புதிய வீரர்!

இந்தியாவின் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இருந்து வருகிறது.

2023ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் நடந்த டாப் 3 சர்ச்சைகள்... ரசிகர்களை மிரளவைத்த தரமான சம்பவங்கள்!

கிரிக்கெட் சர்ச்சைகள்: 2023ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் பேசுப்பொருளாகிய 3 சர்ச்சைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காசு இல்லாமல் பேட் வாங்க தவித்த ரிங்கு சிங்.. வாங்கிக் கொடுத்த வீரர்.. யார் தெரியுமா?

ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார். 

காசு இல்லாமல் பேட் வாங்க தவித்த ரிங்கு சிங்.. வாங்கிக் கொடுத்த வீரர்.. யார் தெரியுமா?

ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார். 

இனி அவ்வளவுதான், டிசெம்பரில் அமலுக்கு வருகிறது புதிய ஐசிசி விதி... மிஸ் ஆனா 5 ரன் போச்சு!

கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்து புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி தீர்மானித்து உள்ளது. 

இந்தியா உலக கோப்பையை தனதாக்க ரோகித் இதை செய்யனும்.. யுவராஜ் சிங் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா? 

2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.

படுமோசமான தோல்வி.. கிரிக்கெட் அமைப்பை கலைத்த இலங்கை அரசாங்கம்.. என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இலங்கை அணி.

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

வெற்றிக்கு இவர் தான் காரணம்.... பாபர் அசாம் முகத்தில் சிரிப்பு... அரையிறுதி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

புள்ளி பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்.. அரையிறுதி பந்தயம் சூடு பிடித்தது!

இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்திய அணியிலிருந்து வீட்டுக்கு சென்ற கோலி, ரோகித்.. என்ன நடக்குது சார்?

இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானுக்கு எதிராக தோல்விக்கு இயற்கை மீது பழியை போட்ட இலங்கை அணி கேப்டன்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. 

இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்!

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.

இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே சாதனையை முறியடித்த பரிதாபம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.