- ADVERTISEMENT -

Tag: கிரிக்கெட் செய்திகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்த காரணம் என்ன?

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த  அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார். 

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.

மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட்... ரசிகர்கள் சோகம், ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. 

பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைக்க தயாராகும் பும்ரா மற்றும் கம்மின்ஸ்.. முழு விவரம் இதோ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று  நடைபெற உள்ளதுடன், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஓய்வு முடிவை எடுக்க போகும் புஜாரா!

புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.

இந்தியா உலக கோப்பையை தனதாக்க ரோகித் இதை செய்யனும்.. யுவராஜ் சிங் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.

இந்திய அணியின் கதையை முடிக்க இரண்டு ஓவர் போதும்.. எச்சரித்த பாகிஸ்தான் வீரர்!

நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்