ஈரானின் வான் மற்றும் கடல் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முதல் மட்டத் தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை, போர் முடிவுக்கு வந்ததும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.