- ADVERTISEMENT -
இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட்டின் பாகம்  – கடற்படை கண்காணிப்பு

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட்டின் பாகம் – கடற்படை கண்காணிப்பு

திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய நாட்டுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பாகம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.