இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.