அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து சொல்லி உள்ளார்.