கோடிகளில் இழந்த தோனி... சிஎஸ்கே அணிக்காக செய்த தியாகம்... நடந்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்ல இந்தியாவை தவிர்த்து, மற்ற அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
துலீப் கோப்பையை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கொளதம் கம்பீர் மாஸ்டர் திட்டமொன்றை வைத்து உள்ளார்.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.
இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்திய அணியானது எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி வரை பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று (10.08.2024) சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வீரர் வீராங்கனைகளுக்கு போதிய வசதி இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி தயாராகி வருகிறார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என வெற்றி நடை நடந்து வந்தது.
27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணியானது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.