பாடசாலைகளுக்கு விடுமுறை - விசேட அறிவிப்பு வெளியானது
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு வருடத்தின் பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் (07) நிறைவடையவுள்ளன.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்:
நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
