முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
READ ALSO:
அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
