இலங்கை மகளிர் அணி கேப்டன் சமரி அத்தப்பத்து, இந்த தொடருக்காக தங்கள் அணி நன்றாக தயாராகியுள்ளதாக கூறினார். கடந்த இரண்டு நாட்களாக வானிலை காரணமாக சில சிக்கல்கள் இருந்தாலும், தற்போது நிலைமை சீராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.