கொழும்பு கிராண்ட்பாஸில் வாக்குவாதம் விபரீதமாகியது: நபர் ஒருவர் தாக்கிக் கொலை
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதமே விபரீதத்தில் முடிந்துள்ளது.