லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை: திருமணமாகி ஒரு வருடத்தில் ஏற்பட்ட துயரம்
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.