தண்ணீர் பாட்டிலில் மர்ம பொருள்.. மயங்க் அகர்வால் உயிரை எடுக்க சதி?... பரபரப்பு புகார்!
போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார்.
இந்திய வீரர் மயங்க் அகர்வால் இனி எப்போதும் எங்கேயும் மற்றவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடிக்கப் போவதில்லை என சொல்லாமல் சொல்லி உள்ளார்.
போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார்.