அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக விளக்கமளித்துள்ளார்.