குறித்த வழக்கின் போது, அப்பதிவுகள் வெறும் 33 பார்வைகளையே பெற்றதாகவும், அதனால் எந்தவிதமான நேரடி பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி வாதிட்டார்.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.