தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.