மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் வைத்து இரண்டாவது செசனை ஆரம்பித்தார்.