தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இதற்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.