தேசிய விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கியது தமிழ் திரையுலகம்!
தேசிய விருது பெற்ற 'டூலெட்' திரைப்படத்தின் இயக்குநரும், முன்னணி ஒளிப்பதிவாளருமான செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.