உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
வருண் சக்கரவர்த்தி, ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்தில் இருந்து சரிந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.