பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால், மார்ச் 4 அன்று நடைபெறும் முதல் அரையிறுதி கொழும்பில் உள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.
ஐசிசி தலைவர்களில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மழையின் காரணமாக டாஸ் போடப்படவில்லை. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும்.
இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.
கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்து புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி தீர்மானித்து உள்ளது.
உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து, இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது.