சகோதரியின் கணவருடன் தவறான உறவு: வருங்கால கணவனை கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்
ஜார்க்கண்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகள் ஊர்மிளா மற்றும் அவரது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.