கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று, இதற்கு முன் தென்னாப்பிரிக்கா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி, உலக முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நம்பமுடியாத சாதனையை மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி நிகழ்த்தியுள்ளார்.
23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.