நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 19 கைதிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 19 கைதிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.