பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால், மார்ச் 4 அன்று நடைபெறும் முதல் அரையிறுதி கொழும்பில் உள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறும்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.
உடலுறவின் போது தனுஷ்க குணதிலக்க ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.