- ADVERTISEMENT -

Tag: இந்திய அணியின் கேப்டன்

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? போட்டியிடும் மூன்று வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

ஓய்வு பெறுவது குறித்து ரோகித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு - எடுத்துள்ள தீர்மானம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வுக்குப் போகும் யோசனை எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார். இவர், எதிர்கால ஐசிசி வெற்றிகளுக்கான தனது கவனம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.