- ADVERTISEMENT -

Tag: ஆட்டநாயகன் விருது

18 பந்தில் 35 ரன் எடுத்தும் ஆட்டநாயகன் இல்லை; அர்ஷ்தீப் சிங்குக்கு ஏன் அந்த விருது?

விருதைப் பெற்ற பின்னர் பேசிய அர்ஷ்தீப் சிங், இந்த விருதை மைதானத்திற்கு வந்திருந்த தனது சகோதரியின் மகளான 10 மாதக் குழந்தைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.

ரோகித், கோலி தான் என்னுடைய சதத்திற்கு காரணம்.. ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால்

121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.