அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
அஸ்வெசும (Aswesuma) கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய மற்றும் அதிரடி முடிவுகள் குறித்து இந்த வீடியோவில் முழுமையான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
Aswesuma (அஸ்வெசும) ஜனவரி மாத நலன்புரி கொடுப்பனவு தாமதமானதற்கான காரணம் என்ன? தாமதத்துக்குப் பின்னர் தற்போது கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளன.
அஸ்வெசும (Aswesuma) கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய மற்றும் அதிரடி முடிவுகள் குறித்து இந்த வீடியோவில் முழுமையான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிள் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளுக்கான செம்டெம்பர் மாத கொடுப்பனவு, நவம்பர் மாத இறுதிக்குள் வைப்பிடலிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.