- ADVERTISEMENT -

Tag: அண்டை நாடு முதன்மை கொள்கை

இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.