சுவிட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் பணியாற்றிய ஒரு செவிலியருக்கு, நோயாளிகளிடம் பலமுறை தவறான நடத்தை செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல் வாழ வழிவகை செய்கிறது.