“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” - அனுபமா பரமேஸ்வரனின் பதிவு இணையத்தில் வைரல்
“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.