ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.