வருங்கால கணவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண்.. காதலனுடன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
புனேயில் மலையேற்றத்தின் போது 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம். வருங்கால மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.