செப்டம்பர் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணிகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.