ஜெர்சி நம்பர் 7-ஐ விட்டுத் திடீரென 8-க்கு மாறுவதாக தோனி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. இது உண்மையா? அல்லது புரமோஷன் யுக்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது தனது மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று என்று வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு காலத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த ஆண்டு தொடக்க நிலையிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ளது.
சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கிறது.
CSK அணியின் வெற்றிக்காக தோனியின் பங்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.
நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.