ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.