இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.