ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் இலங்கையின் பதும் நிசாங்கா ஆகியோரைக் களமிறக்க வேண்டும் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் யோசனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர்.
லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா உள்ள நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரை அணியில் இருந்து நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், கே.எல்.ராகுலை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது.
ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.