- ADVERTISEMENT -

Tag: Karur crowd stampede case

வாகனத்தின் மேலே இருந்தபோது அபாயம் தெரியவில்லையா? – விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி

கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.