தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் பும்ரா தனது பணியை செய்தார்.
ஜிம்பாப்வே டி20 தொடரில் இளம் வீரரான சுப்மன் கில்லை தேர்வுக் குழு கேப்டனாக்கியது.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
சூரியகுமார், பும்ரா உள்ளிட்டவர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.
கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.