‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியாகவும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று ‘டிட்வா’ என்ற பெயரில் புயலாக மாற்றம் அடைந்துள்ளது.